பகுப்பு:புதிய காரை ஒளி

From நூலகம்

புதிய காரை ஒளி இதழானது 1990 களில் புலம்பெயர்ந்த தமிழர்களால் லண்டனில் இருந்து வெளிவந்த இதழாகும். இதுவொரு கலை, இலக்கிய, பொருளாதார காலாண்டு இதழாகும். இது அக்கால கட்டத்தில் நிலவிய போராட்ட இயங்களுக்கும், அதற்காக போராடிய, பணியாற்றிய அனைவருக்கும் ஆக்கமும், ஊக்கமும் மற்றுஜ்ம் நம்பிக்கையும் கொடுக்கும் வண்ணம் இவ்விதழானது வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் செழிவுற்று விளங்கிய காரைநகர் மக்களுக்கான பிரதான வெளியீடாகவும் , அம்மக்களுக்கு பாசிச உணர்வைக் கொடுக்கும் வண்ணமும் ஆக்கங்களைக் கொண்டு இவ்விதழானது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக அக்கால போராட்டம் சார் விமர்சனக் கருத்துக்கள், பண்பாட்டு விடயங்கள், இலக்கியக் கருத்துக்கள், கலை முன்னெடுப்புக்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

Pages in category "புதிய காரை ஒளி"

The following 3 pages are in this category, out of 3 total.