பகுப்பு:நாவலன்

From நூலகம்

நாவலன் பத்திரிகை மதம் இருமுறை 1969 இல் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியானது. சைவ வெளியீடாக வெளிவந்த இந்த இதழில் சைவ சமயம் கோயில் விதிமுறைகள், நாவலர் வளர்த்த சைவம் தீண்டாமை போன்ற விடயங்கள் பிரசுரமாகின. இதன் ஆசிரியர்களாக நா. கணேசலிங்கம், சி.கனக சபாபதி விளங்கினார்கள்.

Pages in category "நாவலன்"

The following 3 pages are in this category, out of 3 total.