பகுப்பு:தென்றல் (யாழ்ப்பாணம்)

From நூலகம்

1978 காலப்பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான காலாண்டு செய்திப்பத்திரிகையாக தென்றல் காணப்படுகிறது. இதன் பிரதம ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் ருத்ரா அவர்கள் காணப்பட்டுள்ளார். உதவியாசிரியர்களாக எஸ்.வரதராஜா, எஸ்.ரஞ்ஜித் மற்றும் கே. சர்வானந்தா ஆகியோர் காணப்பட்டுள்ளனர்.இதனை yong centralites club வெளியீடு செய்துள்ளது. இதன் உள்ளடக்கங்களாக கட்டுரை, கவிதை, சிறுகதை, நெடுங்கதை முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

Pages in category "தென்றல் (யாழ்ப்பாணம்)"

This category contains only the following page.