பகுப்பு:சுமைதாங்கி

From நூலகம்

சுமை தாங்கி இதழ் 80களின் ஆரம்பத்தில் மட்டக்களப்பில் இருந்து வெளிவந்தது. கிறிஸ்தவ இலக்கிய இதழான இந்த சஞ்சிகைக்கு எஸ்.எஸ். சோமசுந்தரம் ஆசிரியராக திகழ்ந்தார். இதன் கௌரவ ஆசிரியராக பாக்கியநாதன் விளங்கினார். கிறிஸ்தவ இலக்கியம் சார்பான பல படைப்புகள் இந்த இதழில் வெளியாகியது. மாணவர்களுக்கான அறிவு போட்டிகள் இந்த இதழால் நடத்தப்பட்டது.

Pages in category "சுமைதாங்கி"

The following 3 pages are in this category, out of 3 total.