பகுப்பு:சாரதா

From நூலகம்

சாரதா இதழ் இந்தியாவில் இருந்து கோ.பாஸ்கரன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியாகிறது. 1994 வைகாசி இதழ் இலங்கைச் சிறப்பிதழாக வெளியானது. இலங்கை எழுத்தாளர்களான ரஞ்சகுமாரின் கோசலை சிறுகதை, சி.சிவசேகரம் , சுவிதால் ஆகியோரின் கவிதைகளும், சி.சிவசேகரம், செ.யோகநாதன் ஆகியோரின் நூல் விமர்சனங்களும் அடங்கலாக ஈழம் பற்றிய சில கட்டுரைகளுடன் இந்த இதழ் வெளியானது.

Pages in category "சாரதா"

This category contains only the following page.