பகுப்பு:சமூக மஞ்சரி

From நூலகம்
சமூக மஞ்சரி இதழ் 1960 ஆம் ஆண்டு அரையாண்டு இதழாக பேராதனையில் இருந்து  வெளிவந்தது.  சமூக விஞ்ஞா சஞ்சிகையாக இது வெளிவந்தது. இதன் ஆசிரியராக பேராதனை பல்கலைகழக மாணவன் அ.தவராஜா பெனடிக் செயற்பட்டார். பேராதனை பல்கலைகழக மாணவர்கள் ஒன்றிணைந்து இந்த இதழை வெளியீடு செய்தனர். அரசியல், புவியியல், தமிழ், தேசியம் சம்பந்தமான கட்டுரைகள் இடம்பெற்றன.

Pages in category "சமூக மஞ்சரி"

The following 2 pages are in this category, out of 2 total.