பகுப்பு:சமூகத்தொண்டன்

From நூலகம்

'சமூகத்தொண்டன் ' இதழ் 1952 முதல் 1962 வரை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்தது. பின்னர் 1981 முதல் மீண்டும் வெளிவர ஆரம்பித்தது. யாழ் மாவட்ட சன சமூக நிலையங்களின் ஒன்றியத்தின் வெளியீடாக இந்த இந்த இதழ் பரிணமித்தது. பல்சுவை மாத இதழாக வெளிவந்தது. யாழ் மாவட்டத்தில் இயங்கி வரும் சன சமுக நிலையங்களின் தொடர்புகளை வலுபடுதல், கிராமிய மறுமலர்ச்சி ஏற்படுத்தல் , கலை இலக்கிய செயற்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களை கருத்தில் கொண்டு இந்த இதழ் வெளி வந்தது. இதன் இணை ஆசிரியர்களாக வி.சு.துரைராசா, ச.ம.தவராசா செயற்பட்டனர்.