பகுப்பு:கவிஞன் (எம்.ஏ .நுகுமான்)

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:54, 9 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கவிஞன் இதழ் கல்முனையில் இருந்து 60 களின் பிற்பகுதியில் வெளிவர ஆரம்பித்தது. இதன் தொகுப்பாசிரியராக பேராசிரியர் எம். ஏ. நுஃமான் திகழ்ந்தார். வாசகர் சங்க வெளியீடாக வெளிவந்த இந்த காலாண்டு கவிதை இதழில் ஈழத்தின் முக்கியமான பல கவிஞர்கள் எழுதினார்கள். ( சண்முகம் சிவலிங்கம், மகாகவி, நீலாவணன், மருதூர் கனி ) உட்பட பலர் எழுதினார்கள். ஒவ்வொரு இதழிலும் கவிதைகளுடன் இதழின் இறுதியில் கவிதை பற்றிய ஒரு கட்டுரையும் இடம்பெற்றது. மொத்தத்தில் கவிதைக்கான காத்திரமான இதழாக இந்த இதழ் வெளிவந்தது.

"கவிஞன் (எம்.ஏ .நுகுமான்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.