பகுப்பு:கலைமதி
From நூலகம்
கலைமதி இதழ் 50 களின் பிற்பகுதியில் திலகவதி நடராசா, க.சிவராமலிங்கம், வே.செல்வரத்தினம், ப.சந்திரசேகரம், சேனாதிராஜா , சி.ஆறுமுகம், வை. கனகசபாபதி, ஐ. கந்தசாமி, வ. பொன்னம்பலம், கே.சிவபாலன், க.சிவாபாத சுந்தரம் ஆகியோரை ஆசிரியராக கொண்டு யாழ் அளவெட்டியில் இருந்து வெளியானது. சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நகைசுவை துணுக்குகள், அரசியல் கட்டுரைகள், விஞ்ஞான கட்டுரைகள், அறிவியல் கட்டுரைகள் தாங்கி பல் சுவை தகவல் தாங்கி இந்த இதழ் வெளியானது.