பகுப்பு:அறிதுயில்

From நூலகம்

'அறிதுயில்' என்ற இதழ் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களால் 2005காலப்பகுதியில் கனடா ரொரன்டோவிலிருந்து வெளியிடப்பட்ட ஓர் விமர்சன சங்சிகை. கற்சுறா, மஞ்சலுணா கோமதி, எஸ்.வி.ரஃபேல் ஆகியோர்களை ஆசிரியர்களாகக்கொண்டு கலை, இலக்கியம், சாதியம், தேசியம், சமூகவியல் பற்றிய படைப்புக்கள் தொடர்பான உரையாடல்கள், விமர்சனங்கள் என்பவற்றுடன் கவிதைகளையும் தாங்கி வெளிவந்தது.

Pages in category "அறிதுயில்"

The following 4 pages are in this category, out of 4 total.