பகுப்பு:வெண்ணிலவு

From நூலகம்

97 ஆவணியில் இருந்து நியூசிலாந்து நாட்டில் தமிழ் பேசும் மக்களின் ஆதரவுடன் இந்த இதழ் வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியராக தி. திரு நந்த குமார் விளங்கினார். நியூசிலாந்து நாட்டில் வசிக்கும் தமிழ்பேசும் மக்கள் இடையே தமிழ் பற்றை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்னும் நோக்கோடு இந்த இதழ் வெளியாகிறது. கவிதை, கட்டுரைகள், சிறுகதைகள், நேர்காணல்கள், விளையாட்டு, ஆன்மீகம் , தமிழ் செய்திகள் தாங்கி இந்த இதழ் வெளியாகிறது. தமிழ் மணம் வீசும் படைப்புகளை அதிகம் தாங்கி இந்த இதழ் வெளியானது.

Pages in category "வெண்ணிலவு"

The following 2 pages are in this category, out of 2 total.