பகுப்பு:வானவில் சஞ்சிகை

From நூலகம்

வானவில் சஞ்சிகையானது யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. இது நல்லிணக்கத்திற்கான அரையான்டு இதழாகும். இதன் ஆசிரியராக அருட்தந்தை யோ.யு.கமலானந்தன் அ.ம.வி. அவர்கள் காணப்படுகின்றார். இணையாசிரியராக திருமதி .சி. சோபனா அவர்கள் காணப்படுகின்றார். சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் வன்முறையற்ற மனப்பாங்கு கொண்ட சமாதானமான சமுகத்தை உருவாக்கும் நோக்கினை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படுகின்றது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கவிதைக்களம், சமாதானத்தின் முக்கியத்துவம் மற்றும் சமாதானத்திற்கான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றன.

Pages in category "வானவில் சஞ்சிகை"

This category contains only the following page.