பகுப்பு:மொழி
From நூலகம்
மொழி இதழ் இருமாத இதழாக முல்லைதீவில் இருந்து 2012 தை -மாசியில் வெளியானது. இதுவொரு கலை இலக்கிய சஞ்சிகை ஆகும் . இராமசாமி ரமேஷ் இதன் ஆசிரியராக விளங்கினார். இணையாசிரியர்களாக அமீர், வசந்தன், நிரோசா, தியாகராசா ஆகியோர் காணப்படுகின்றனர். கவிதை சிறுகதை கட்டுரைகளுடன் இளைஞர்களுக்கு களம் அமைத்து கொடுக்கும் நோக்குடன் இந்த இதழ் வெளியானது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக மரபுக்கவிதைகள், நவீன கவிதைகள், சிறுகதைகள், குறிப்புக்கள், நேர்காணல்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
Pages in category "மொழி"
The following 2 pages are in this category, out of 2 total.