பகுப்பு:மனம் பேசுது
From நூலகம்
மனம் பேசுது இதழானது 2004 ஆம் ஆண்டில் இருந்து லண்டனைக் களமாகக் கொண்டு வெளிவந்த மாத இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு பல்சுவை மாத இதழாகும். இதன் பிரதம ஆசிரியராக ஈ.கே.ராஜகோபால் அவர்களும் இணையாசிரியராக வன்ணைத்தெய்வம் அவர்களும் காணப்படுகின்றனர். இது புதினம் வெளியீடாக வெளிவந்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கவிதைகள் , சிறுகதைகள், அட்டை சொல்லும் கதைகள், சினிமா, மருத்துவம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
Pages in category "மனம் பேசுது"
The following 3 pages are in this category, out of 3 total.