பகுப்பு:மனமோகி

From நூலகம்

மனமோகி இல,334/ E பலகொல்ல இல் இருந்து வெளியானது. 2013 தை- பங்குனியில் வெளிவர ஆரம்பித்தது. இதுவொரு காலாண்டு இலக்கிய சஞ்சிகை ஆகும். மாற்றத்திற்கான ஒரு தத்துவார்த்தத் தளத்திற்குள் படைப்பளரையும், வாசகரையும் கொண்டு செல்லும் நோக்குடன் இவ்விதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஆசிரியராக ரா.நித்தியானந்தன் விளங்கினார். ஆசிரியர் குழுவில் இரா. அ. இராமன், எஸ்.எஸ். ராஜேந்திரா விளங்கினார்கள். இதனை அச்சிட்டு வெளியிட்டவர்களாக கண்டியிலில் உள்ள சிறகு பப்ளிகேசன் காணப்படுகின்றனர். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக சிறுகதை கட்டுரை, கவிதை, விமர்சனம், சினிமா, சினிமா விமர்சனம் என பல விடயங்கள் காணப்படுகின்றன. மலையக மண்ணில் வாசத்தை இந்த இதழ் வெளிப்படுத்தியது.

Pages in category "மனமோகி"

The following 2 pages are in this category, out of 2 total.