பகுப்பு:பூரணி இலக்கிய சஞ்சிகை

From நூலகம்

பூரணி இலக்கிய சஞ்சிகை இதழானது யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு வெளிவந்த இலக்கிய சஞ்சிகையாகக் காணப்படுகிறது. இதன் ஆசிரியராக கி. கிருபானந்தா அவர்கள் காணப்படுகிறார். இச்சஞ்சிகையானது வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் நோக்குடனும், சமூகத்தில் படைப்பாக்கத் திறனை விருத்தி செய்து காத்திரமான சமுதாயம் சார்ந்த நல்ல சிந்தனைகளை வளரச்செய்யும் விதமாகவும் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக கவிதைகள், சிறுகதைகள், அறிஞர் அறிமுகங்கள், மொழி இலக்கியம், சைவசித்தாந்தம் ஆகிய விடயங்கள் காணப்படுகின்றன.

Pages in category "பூரணி இலக்கிய சஞ்சிகை"

The following 2 pages are in this category, out of 2 total.