பகுப்பு:புள்ளி

From நூலகம்

புள்ளி இதழானது கல்முனையைக் களமாகக் கொண்டு 1993ஆம் ஆண்டு சித்திரை மாதத்தில் இருந்து வெளியாகியுள்ளது. இதுவொரு ஈழத்தின் முதல் கைக்கூ கையேடு ஆகும். இதன் ஆசிரியராக எஸ்.எம்.எம்.ராஃபிக் விளங்கினார். இதனை கல்முனை புதிய கலைஞர் வட்டம் சார்பில் ஆர்.எம்.நௌசாத் அவர்கள் வெளியீடு செய்துள்ளார். இது கைக்கூ கவிதைகளுக்காக வெளிவந்த பருவகால வெளியீடு ஆகும். கைக்கூவின் தத்துவார்த்தக் கருத்துக்களையும், அதன் அமைப்பு முறைகளையும் அறிந்தவர்கள், அறிய முயற்சிப்பவர்களுக்கு உதவும் வகையில் இது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வ்கையில் இந்த இதழின் உள்ளடக்கங்களாக பல ஹைக்கூ கவிதைகள், ஹைக்கூ கவிதை பற்றிய கட்டுரைகள், எழுத்தாளர்கள் பலரின் ஹைக்கூ பற்றிய குறிப்புகள் வெளியாகியுள்ளன.

Pages in category "புள்ளி"

This category contains only the following page.