பகுப்பு:தேசத் தொண்டன்
From நூலகம்
தேசத் தொண்டன் இதழானது 1952 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த மிகவும் பெறுமதியான எழுத்துக்களை தூய தமிழில் கொண்ட மாதப்பிரசுரம் ஆகும். இதன் ஆசிரியராக பண்டிதர் ஜே.எஸ்.ஆழ்வாப்பிள்ளை அவர்கள் காணப்பட்டுள்ளார். இது 30 பக்கங்களைக் கொண்டதாக கணினி தட்டச்சு செய்து வெளியிடப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்கள் இலக்கியப்பகுதி, சுகாதாரப் பகுதி, மாதர் பகுதி, உணவுப்பகுதி, வைத்தியப் பகுதி, விஞ்ஞானப்பகுதி, வேடிக்கைப் பகுதி முதலான விடயங்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது.
Pages in category "தேசத் தொண்டன்"
This category contains only the following page.