பகுப்பு:தீச்சுடர்
From நூலகம்
தீச்சுடர் 1985 காலப்பகுதிகளில் சென்னையினைக் களமாகக் கொண்டு வெளிவந்த மாணவர் மாத இதழாகும். இதனை தமிழ் மாணவர் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். அக்கால கட்டத்தில் இலங்கையில் நிலவிய சமூக அரசியல் பிரச்சினைகளையும், அதற்கான தீர்வுகளையும் முன்வைக்கும் முகமாக இது வெளிவந்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக தொழிளாலர் பிரச்சினைகள், போர் நடைமுறைகள், விடுதலைப் போராட்டக் கருத்துக்கள், தோட்டத்தொழிளாலர் சார்ந்த விடயங்கள் காணப்படுகின்றன.