பகுப்பு:திசை புதிது

From நூலகம்

திசை புதிது 2003 யனவரியில் கொழும்பிலிருந்து தொடங்கப்பட்ட இதழ். இதழாசிரியர் தி. கோபிநாத். காலாண்டிதழாகத் தொடங்கப்பட்டபோதும் ஒரேயொரு இதழே வெளியானது. இளையவர்களால் இளையவர்களுக்காகத் தொடங்கப்பட்ட புதிய இதழ் என ஆசிரியத் தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது. நேர்காணல், சிறுகதை, கவிதைகள், மொழிபெயர்ப்பு, அறிவியற் கட்டுரை, அறிமுகக் குறிப்புக்களைத் தாங்கி வெளிவந்தது.

Pages in category "திசை புதிது"

This category contains only the following page.