பகுப்பு:கீற்று
From நூலகம்
கீற்று இதழானது 1979 ஆம் ஆண்டு தொடக்கம் கல்முனை பிரதேசத்தில் இருந்து வெளியானது. இவ்விதழானது காலாண்டு இதழாக 'மனிதாபிமான படைப்பாளிகளின் சிந்தனைக்களம்" எனும் விழித்தொடருடன் மலர்ந்துள்ளது. இதன் இணை ஆசிரியர்களாக நா. லோகேந்திரலிங்கம் மற்றும் கல்லூரன் ஆகியோர் செயல்பட்டுள்ளனர். துணையாசிரியர்களாக கலைக்கொழுந்தன் மற்றும் நளினி ராகவன்பிள்ளை ஆகியோர் காணப்பட்டுள்ளனர். இதனை கல்முனை இளங்கீற்றுக்கள் கலை இலக்கிய வட்டம் வெளியீடு செய்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கவிதை, கட்டுரை, சிறுகதை, இதழ்கள் பற்றிய அறிமுகம் என தரமான ஆக்கங்கள் காணப்படுகின்றன.
Pages in category "கீற்று"
The following 5 pages are in this category, out of 5 total.