பகுப்பு:காப்புறுதி

From நூலகம்

காப்புறுதி இதழ் 2006 இல் இருந்து kalandu இதழாக வெளிவர ஆரம்பித்தது. இந்த இதழ் இலங்கையில் வெளிவந்த முதலாவது தேசிய தமிழ் காப்புறுதி சஞ்சிகையாக தன்னை பதிவு செய்து கொண்டுள்ளது. இதன் ஆசிரியராக சட்ட பட்டதாரி க.கோபால சங்கர் விளங்கினார். காப்புறுதியின் நன்மைகள், காப்புறுதி வகைகள், காப்புறுதி நிறுவனகளின் சேவைகள், காப்புறுதி சார்ந்த சந்தேகங்களுக்கு விடை அளிப்பதாக இந்த சஞ்சிகை வெளிவந்தது. காப்புறுதி பற்றிய கேள்வி விடைகளை தாங்கி இந்த இதழ் வெளிவந்தது.

Pages in category "காப்புறுதி"

The following 3 pages are in this category, out of 3 total.