பகுப்பு:களனி
From நூலகம்
களனி சஞ்சிகை கிளிநொச்சியில் இருந்து 1973 இல் காலாண்டு சஞ்சிகையாக வெளிவந்தது. கலை, இலக்கியம், அறிவு சார்ந்த இதழாக வெளிவந்தது. 'மாவலி' என்ற பெயரில் இந்த சஞ்சிகை ஐ வெளியீடு செய்ய எண்ணிய வேளை சி.வி. வேலுப்பிள்ளை அவர்களால் கொழும்பில் இருந்து தீடீர் என மாவலி என்ற பெயரால் சஞ்சிகை வெளியீடு செய்ய பட்டதால் 'களனி ' என்ற பெயரில் இந்த இதழை வெளியீடு செய்தனர்.
Pages in category "களனி"
The following 4 pages are in this category, out of 4 total.