"நிறுவனம்:யாழ்/ வேலணை சரஸ்வதி வித்தியாசாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 
{{நிறுவனம்|
 
{{நிறுவனம்|
 
பெயர்=யாழ்/ வேலணை சரஸ்வதி வித்தியாசாலை|
 
பெயர்=யாழ்/ வேலணை சரஸ்வதி வித்தியாசாலை|
வகை=பாடசாலைகள்|
+
வகை=பாடசாலை|
 
நாடு=இலங்கை|
 
நாடு=இலங்கை|
 
மாவட்டம்=யாழ்ப்பாணம்|
 
மாவட்டம்=யாழ்ப்பாணம்|

05:25, 19 மார்ச் 2024 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ வேலணை சரஸ்வதி வித்தியாசாலை
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் வேலணை
முகவரி வேலணை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

வேலணை சரஸ்வதி வித்தியாசாலை யாழ்ப்பாண மாவட்டத்திலே வேலணையில் அமைந்துள்ளது. திரு வைத்திலிங்கம் விஜயரெத்தினம் எனும் பெரியார் வேலணைச் சிறார்கள் சைவசமய கலாசார பண்பாட்டுச் சூழலில் கல்வி கற்க வேண்டும் என எண்ணி பலரது உதவியுடன் 1925ஆம் ஆண்டு அவரது காணியிலேயே இப் பாடசாலைக்கான அடிக்கல்லை நட்டு வைத்தார். பின்னர் பல வளர்ச்சிகளையடைந்த இப் பாடசாலை 1960ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கு சொந்தமாக்கப்பட்டு இன்று வரை அரசாங்க பாடசாலையாக இயங்குகின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 168-172