நிறுவனம்:யாழ்/ குறிகட்டுவான் ஶ்ரீ மனோன்மணி அம்மன் ஆலயம்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:17, 9 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ புங்குடுதீவு ஶ்ரீ மனோன்மணி அம்மன் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி 3ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

குறிகட்டுவான் ஶ்ரீ மனோன்மணி அம்மன் என வழங்கும் அருள்மிகு பேச்சியம்மன் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்திலே குறிகட்டுவானில் அமைந்துள்ளது.

ஒரு கல்லை பேச்சியம்மனாக உருவகம் செய்து சிறிய ஆலயத்தில் வைத்து வணங்கி வந்தார்கள். பின் கடல் அலைகளால் ஒன்பது அங்குல உயரமான அழகிய அம்மனின் உருவச் சிலை கிடைக்கப்பெற்றதை அடுத்து அம்மனின் சிறு ஆலயம் பெரு ஆலயமாக மாற்றி அமைக்கப்பட்டதோடு 1964ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டு பேய்ச்சியம்மன் என்னும் திருநாமத்தினால் வழங்கப்பட்ட அம்மன் அருள்மிகு மனோன்மணி அம்மன் எனும் திருநாமத்தினாள் அழைக்கப்பட்டாள்.