நிறுவனம்:குவேனி பழங்குடி மக்கள் நலன்புரி அமைப்பு

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:40, 12 சூலை 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குவேனி பழங்குடி மக்கள் நலன்புரி அமைப்பு
வகை அமைப்பு
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் சந்தோசபுரம்
முகவரி சந்தோசபுரம், மூதூர், திருகோணமலை
தொலைபேசி 0766589734, 0759751190
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


குவேனி பழங்குடி மக்கள் நலன்புரி அமைப்பானது இலங்கையின் தமிழ் பேசும் கரையோர வேடர்களுக்காக உருவாக்கப்பட்ட முதலாவது சமூக அமைப்பாகும். இது 2016.03.29 அன்று முதலாவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக நடராசா கனகரெத்தினம் என்பவரும், செயலாளராக நாகரெட்ணம் வரதன் என்பவரும், பொருளாளராக அடைக்கலம் சிறிசெல்வம் என்பவரும் காணப்படுகின்றனர். இவ்வமைப்பானது இற்றை வரைக்கும் பழங்குடிகள் சார்ந்த உரிமைகள் மற்றும் அனைத்து வகை ஒடுக்கு முறைகளுக்கு எதிராகவும் திறம்பட குரல் கொடுத்துக் கொண்டு வருகின்றது.