"நற்சிந்தனை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 12: வரிசை 12:
  
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
<!--pdf_link-->* [http://noolaham.net/project/04/363/363.pdf நற்சிந்தனை] {{P}}<!--pdf_link-->
+
{{வெளியிடப்படவில்லை}}
 
 
  
 
== நூல்விபரம்==
 
== நூல்விபரம்==

10:10, 5 மார்ச் 2023 இல் நிலவும் திருத்தம்

நற்சிந்தனை
363.JPG
நூலக எண் 363
ஆசிரியர் யோகர் சுவாமிகள்
நூல் வகை இந்து சமயம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் சிவதொண்டன் நிலையம்
வெளியீட்டாண்டு 1974
பக்கங்கள் 382 + xxxvi

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்

நூல்விபரம்

சிவயோக சுவாமிகள் அருளிய திருப்பாடல்கள் நற்சிந்தனை என்ற தலைப்பில் யாழ்ப்பாணத்தில் வெளியான சிவதொண்டன் இதழில் மாதாந்தம் வெளிவந்தன. இவை தொகுக்கப்பெற்று நூலுருவில் 1959இல் முதலில் வெளியிடப்பெற்றது. நற்சிந்தனைச் செய்யுட்கள் ஞானப் பொக்கிஷங்களாகவும், வேதோபநிடத ஆகமசாரமாகவும் விளங்குவன. முன்னைய பதிப்புக்களில் இடம்பெறாத செய்யுள்களும் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.


பதிப்பு விபரம் நற்சிந்தனை. யோகர் சுவாமிகள். யாழ்ப்பாணம்: சிவதொண்டன் நிலையம், 4வது பதிப்பு, ஆவணி 1989, 1வது பதிப்பு, 1959, 2வது பதிப்பு, 1962, 3வது பதிப்பு, 1974. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம்) xxxvi + 378 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 22 *14 சமீ.


-நூல் தேட்டம் (1106)

"https://noolaham.org/wiki/index.php?title=நற்சிந்தனை&oldid=555505" இருந்து மீள்விக்கப்பட்டது