தொலைவில்

From நூலகம்
தொலைவில்
345.JPG
Noolaham No. 345
Author வாசுதேவன், கே.
Category தமிழ்க் கவிதைகள்
Language தமிழ்
Publisher காலச்சுவடு
Edition 2006
Pages 103

To Read

நூல்விபரம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் வேலணையில் 1962இல் பிறந்த வாசுதேவன் தற்போது பிரான்சில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவருகிறார். தனது பதினேழு வயதில் ஊரைவிட்டும், இருபத்தியிரண்டு வயதில் நாட்டைவிட்டும் புறப்பட்ட ஒரு ஈழத்துக் கவிஞனின் அலைதலுக்கூடான வாழ்வனுபவங்கள் இத்தொகுப்பில் கவிதைகளாகியுள்ளன. அவ்வகையில் தாயகங்களுக்கு அப்பால் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு சமூக மனிதனின் ஆன்மாவை, அவனது தொனியை இக்கவிதைகள் உணர்த்தி நிற்கின்றன. கே.வாசுதேவனின் முதலாவது கவிதைத் தொகுதி இதுவாகும்.


பதிப்பு விபரம்
தொலைவில். வாசுதேவன். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு ஏப்ரல் 2006. (சென்னை 600 005: மணி ஆப்செட்) 103 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 22 *13.5 சமீ., ISBN: 81-89359-30-4.

-நூல் தேட்டம் (3465)