தவத்திரு ஆறுமுகநாவலர்

From நூலகம்
தவத்திரு ஆறுமுகநாவலர்
150px
Noolaham No. 182
Author சிவபாதசுந்தரம், சு.
Category வாழ்க்கை வரலாறு
Language தமிழ்
Publisher பாரதி பதிப்பகம்
Edition 1998
Pages 40

To Read

Book Description

(தொகுதி 5)

சைவப்பெரியார் சிவபாதசுந்தரனார் 1950இல் ஆங்கிலத்தில் எழுதிய இந்நூலின் முதலாவது தமிழாக்கம் 1992 இல் மேற்கொள்ளப்பட்டது. இது அந்நூலின் மறுபதிப்பாகும். இளமைப் பருவம், சமயப்பணிகள், இலக்கியப்பணி, இந்தியாவில் நாவலர், இறுதி நாட்கள், நாவலர் என்னும் பெருந்தகை ஆகிய ஆறு தலைப்புகளில் இந்நூலாக்கம் அமைந்துள்ளது.


பதிப்பு விபரம்

தவத்திரு ஆறுமுக நாவலர். சு.சிவபாதசுந்தரனார் (ஆங்கில மூலம்), வை.ஏரம்பமூர்த்தி (தமிழாக்கம்). கனடா: சைவசித்தாந்த மன்றம், 1008-50, Elm Drive East, Mississauga, Ontario, L5A 3XZ> 2tJ, 2வது பதிப்பு, டிசம்பர் 1998, 1வது பதிப்பு, 1992. (கனடா: பாரதி பதிப்பகம்). 40 பக்கம், விலை: கனேடிய டொலர் 3., அளவு: 22x14 சமீ.