ஞானம் 2015.08 (183)

From நூலகம்
ஞானம் 2015.08 (183)
15513.JPG
Noolaham No. 15513
Issue 2015.08
Cycle மாத இதழ்
Editor ஞானசேகரன், தி.‎
Language தமிழ்
Pages 56

To Read


Contents

  • ஆசிரியர் பக்கம்: பாரதரத்னா அப்துல் கலாம்
  • பல்துறை எழுத்தாளர் உ. நிசார் - எம். எம். மன்சூர்
  • முட்கள் நடுவே (கவிதை) - மானந்தன்
  • உயிர்க் கொல்லிப் பாம்பு (சிறுகதை) - நடேசன்
  • தலைவிரி கோலம் (கவிதை) - சீ. என். துரைராஜா
  • முந்தையோர் ஈழத்தவரே: திருக்குறளின் சாரத்தைத் தாலாட்டாகப் பாடியவர் வ. ஞா. கணேச பண்டிதர் - ஞா. பாலச்சந்திரன்
  • நவீன தமிழ் அகராதியியலுக்கு மூலமானார் கு. வை. கதிரைவேற்பிள்ளை
  • பல்லவ காலத் தமிழின் மொழியியல் கூறுகளை ஆராய்ந்தவர் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை
  • முதலாவது தமிழ்ப் பேராசிரியர் சுவாமி விபுலானந்த அடிகள்
  • இணைய முகவரியில் தமிழை ஏற்றியோர் ஈழத்தவரே
  • தமிழை சர்வதேச அரங்கிற்கு உயர்த்தியவர் தமிழ்க்கங்கை தனிநாயகம் அடிகள் - செ. அன்புராசா
  • ஈழத்தவரின் சமகால நூல் வெளியீடுகள்: ஒரு நூலியல் சார்ந்த பார்வை 01 - என். செல்வராஜா
  • த. ஜெயசீலனின் புயல் மழைக்குப் பின்னான பொழுது ஒரு மதிப்பீடு - கே. ஆர். டேவிட்
  • எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான யதார்த்த சினிமா காக்கா முட்டை - ச. முருகானந்தன்
  • மானிடவியல் நோக்கில் சங்க இலக்கியம் பெ. மாதையனின் சங்ககால இனக்குழுச்சமுதாயமும் அரசு உருவாக்கமும் என்ற நூலின் அறிமுகம் - கந்தையா சண்முகலிங்கம்
  • திருவுளச் சீட்டைத்தா வென்று வருகிறோம் - வேரற்கேணியன்
  • போலி (குறுங்கதை) - வேல் அமுதன்
  • இன்ரசிற்றி ரிக்கற்றின் விலை 1500 (சிறுகதை) - வி. ஜீவகுமாரன்
  • போரின் வடுக்கள் (கவிதை) - வாகரை வாணன்
  • கண்டேன் கைலாசம் 7: பயண இலக்கியத் தொடர் - லண்டன் அம்பி
  • புலம்பெயர்ந்த எஸ். பொ. வும் புலம்பெயர்ந்த சிம்மந்தாவும்: ஞானம் தந்த புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தில் ஒரு பருக்கை - வே. தில்லைநாதன்
  • எழுதத் தூண்டும் எண்ணங்கள் - துரை மனோகரன்
  • அறம் கூற்றாகி அழிக்கும் - சி. வ. இரத்தினசிங்கம்
  • சம கால கலை இலக்கிய நிகழ்வுகள் - கே. பொன்னுத்துரை
  • வாசகர் பேசுகிறார்