சொல்லாத சேதிகள்
From நூலகம்
சொல்லாத சேதிகள் | |
---|---|
| |
Noolaham No. | 16 |
Author | சித்திரலேகா மௌனகுரு (தொகுப்பாசிரியர்) |
Category | தமிழ்க் கவிதைகள் |
Language | தமிழ் |
Publisher | பெண்கள் ஆய்வு வட்டம் |
Edition | 1986 |
Pages | vi + 42 |
To Read
- சொல்லாத சேதிகள் (64 KB)
- சொல்லாத சேதிகள் (799 KB) (PDF Format) - Please download to read - Help
Book Description
அ.சங்கரி. சிவரமணி, சன்மார்க்கா, ரங்கா, மசூரா ஏ.மஜிட், ஒளவை, மைத்ரேயி, பிரேமி, ரேணுகா நவரட்ணம், ஊர்வசி ஆகிய பத்துப் பெண்கவிஞர்களின் 24 கவிதைகளின் தொகுப்பு. இலங்கைத் தமிழ்ப்பெண் கவிஞர்களது முதலாவது கவிதைத் தொகுதி யாகவும் அமையும் இந்நூலில் பெண் என்ற நிலையிலிருந்து அவர்களது உணர்வுகள், கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
பதிப்பு விபரம்
சொல்லாத சேதிகள். அ.சங்கரி, சிவரமணி ... இன்னும் பிறர்.யாழ்ப்பாணம்: பெண்கள் ஆய்வுவட்டம், 51, சங்கிலியன் வீதி, நல்லூர். 1வது பதிப்பு,1986. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம், 360 பிரதான வீதி.)
vi + 42 பக்கம். விலை: ரூபா 8. அளவு: 17*11 சமீ.
-நூல் தேட்டம் (# 412)