செங்கதிர் 2010.06 (30)

From நூலகம்
செங்கதிர் 2010.06 (30)
8018.JPG
Noolaham No. 8018
Issue ஆனி 2010
Cycle மாத இதழ்
Editor கோபாலகிருஸ்ணன், த. (செங்கதிரோன்)
Language தமிழ்
Pages 64

To Read

Contents

  • ஆசிரியர் பக்கம் - அன்பழகன் குரூஸ்
  • அதிதிப் பக்கம்: பாவலர் சாந்தி முஹியித்தீன்
  • கவிதைகள்
    • தடங்கள் -பாவலர் சாந்தி முஹியித்தீன்
    • சுபாவம் - கவிஞர் ஏ.இக்பால்
    • மனிதத்தைத் தேடுகிறோம்! - ஏறாவூர் தாஹிர்
  • கதிர்முகம்: பரதநாட்டிய அரங்கேற்றம்
  • சிறுகதைகள்
    • அருந்தவச்செல்வி - வி.எஸ்.நவமணி
    • வினை விதைத்தவர்கள் - 'சமரபாகு' சீனா.உதயகுமார்
  • செங்கதிரோன் எழுதும்: விளைச்சல் -23 - குறுங்காவியம்
  • முற்போக்கான் சிறுகதைகள் படைத்த ச.முருகானந்தனுக்கு இது மணிவிழா ஆண்டு - பாலரஜனி
  • நிறைவு - நன்றி: "காசி ஆனந்தன் கதைகள்"
  • கதைகூறும் குறள் -10: உழைப்பு - உயர்வு - ஆட்சி - கோத்திரன்
  • நீத்தார் நினைவு: அமரர் இலக்கியமணி ஆரையூர் நல்.அளகேச முதலியார் - அன்புமணி
  • சொல்வளம் பெருக்குவோம் (14) - பன்மொழிப்புலவர் த.கனகரத்தினம்
  • ஒரு படைப்பாளனின் மனப் பதிவுகள் - 12 - கவிவலன்
  • குறுங்கதைகள்
    • டூப்ளிக்கேற் - கா.தவபாலன்
    • அழகு -வேல் அமுதன்
  • தொடர் நாவல்: செங்கமலம் - 17 - எம்.பி.செல்லவேல்
  • விளாசல் வீரக்குட்டி - மிதுனன்
  • வாசகர் பக்கம்: வானவில் - எம்.எல்.எ.காதர், கே.தவபாலன், திருவேணிசங்கமம்