காலம் எழுதிய வரிகள்
From நூலகம்
காலம் எழுதிய வரிகள் | |
---|---|
| |
Noolaham No. | 83 |
Author | யேசுராசா, அதனாஸ் |
Category | தமிழ்க் கவிதைகள் |
Language | தமிழ் |
Publisher | தமிழ்த்தாய் வெளியீட்டகம் |
Edition | 1994 |
Pages | vi + 106 |
To Read
- காலம் எழுதிய வரிகள் (186 KB)
- காலம் எழுதிய வரிகள் (2.23 MB) (PDF Format) - Please download to read - Help
Book Description
தேசிய இன ஒடுக்குமுறை, விடுதலைப்போராட்டம் சார்ந்த வாழ்வனுபவங்களை வெளிப்படுத்தும் வௌ;வேறு கவிஞர்களின் கவிதைத்தொகுதி. தமிழீழத்தின் மூத்த கவிஞர்களான காசி ஆனந்தன், முருகையனிலிருந்து தெல்லியூர் ஜெயபாரதி போன்ற இளங்கவிஞர்கள் வரையிலான 51 கவிஞர்களின் கவிதைகள் இங்கு இடம்பெற்றுள்ளன.
பதிப்பு விபரம்
காலம்; எழுதிய வரிகள் (தொகுதி 1). 51 கவிஞர்களின் கவிதைகள். யாழ்ப்பாணம்: தமிழ்த்தாய் வெளியீட்டகம், 664, கேணல் கிட்டு சாலை, 1வது பதிப்பு, ஒக்டோபர், 1994. (யாழ்ப்பாணம்: மாறன் பதிப்பகம், 664, கேணல் கிட்டு சாலை). vi + 106 பக்கம், விலை: ரூபா 60. அளவு: 21*14 சமீ.
-நூல் தேட்டம் (# 1447)