கம்பர் கவிதைக் கோவை
From நூலகம்
கம்பர் கவிதைக் கோவை | |
---|---|
| |
Noolaham No. | 13437 |
Author | சுந்தரராஜன், அ. சே. (பதிப்பாசிரியர்) |
Category | பழந்தமிழ் இலக்கியம் |
Language | தமிழ் |
Publisher | - |
Edition | 1950 |
Pages | 290 |
To Read
- கம்பர் கவிதைக் கோவை (120 MB) (PDF Format) - Please download to read - Help
Contents
- உரிமையுரை – பதிப்பாசிரியன்
- உள்ளுறை
- முன்னுரை – சு. நடேச பிள்ளை
- நற்சிறப்புப் பாயிரம்
- பால காண்டம்
- சரயு நதி
- கோசல நாடு
- அயோத்திமா நகரம்
- தயரதனும் விசுவாமித்திர முனிவனும்
- மூவருஞ் சென்ற கடுஞ்சுரம்
- தாடகை வதம்
- மிதிலையிற் பிராட்டியைக் கண்டமை
- சீதா பிராட்டியை அந்திமாலை முதலியன நலிவுறுத்தியமை
- சூரியோதய வருணனை
- முனிவன் குமரர் வரலாறு கூறுதல்
- இராமபிரான் வில்லிறுத்தமை
- இராமபிரான் உலாவியல்
- சீதா பிராட்டி மணி மண்டபமடைதல்
- அயோத்திய காண்டம்
- தயரதனிடம் கைகேயி வரங் கொண்டமை
- கைகேயினிடம் இராமபிரான் விடை கொண்டமை
- கோசலையின் துயரம்
- சுமந்திரை இலக்குவதற்குக் கூறிய வாய்மொழி
- பிராட்டி வனஞ் செல எழுதல்
- மூவரும் மருத வைப்பைக் கடந்து செல்லுதல்
- இராமபிரான் குகனோடு தோழமை கொண்டது
- இராமபிரான் பிராட்டிக்குச் சித்திரகூட மலைவளங் காட்டுதல்
- பரதனும் குகனும் சந்தித்தமை
- குகன் அன்னையரைக் காணுதல்
- இராமபிரான் தயரதன் இறந்தது கேட்டுப் புலம்பல்
- ஆரணிய காண்டம்
- கோதாவரிக் காட்சி
- சூர்ப்பனகை இராமபிரானைச் சந்தித்தல்
- சூர்ப்பனகை புலம்பல்
- சூர்ப்பனகை மீண்டும் இராமபிரானைக் கண்டு பேசுதல்
- கரன் வதம்
- சூர்ப்பனகை இராவணனிடம் முறையிடுதல்
- இருவர் கண்ட உருவெளித் தோற்றம்
- மாரீசன் அரக்கர் கோனுக்கு நன்மதி கூறியது