கடல் 2015.04-06
From நூலகம்
கடல் 2015.04-06 | |
---|---|
| |
Noolaham No. | 16146 |
Issue | சித்திரை-ஆனி, 2015 |
Cycle | காலாண்டு இதழ் |
Editor | பரணீதரன், கலாமணி |
Language | தமிழ் |
Pages | 40 |
To Read
இந்நூல் விற்பனையில் உள்ளமையினால் நூலகத்தில் வாசிப்புக்கு இணைக்கப்படவில்லை. இலங்கையில் உள்ள புத்தக கடைகளில் பெறமுடியும்.
Contents
- சிந்தனைத் திறனாய்வு - இராசேந்திரம் ஸ்ரலின்
- மாணவர்களிற்கான கற்றல் சூழலை உருவாக்குவதில் பாடசாலை சார்ந்த காரணிகளின் தாக்கம் - ஜெயலக்ஷ்மி இராசநாயகம்
- ஆலோசனைச் சேவையில் காரணவாத அணுகுமுறையில் ஏ.பி.சி கோட்பாடு - தனபாலன், பா
- முன்பள்ளிப் பிள்ளைகளின் மொழித்திறன் விருத்திச் செயற்படுகளைத் திட்டமிடல் - பெளநந்தி, அ
- ஆளுமை வளர்ச்சிக்கு வழிகோலும் நுண்ணறிவுக்கொள்கை - இராசேந்திரம் ஸ்ரலின்
- அனுபவ வழிக்கற்றல் - கலாமணி, த
- மனித நடத்தையில் மரபும் சூழலும் - பரணீதரன், க