கடல் 2014.07-09
From நூலகம்
கடல் 2014.07-09 | |
---|---|
| |
Noolaham No. | 14420 |
Issue | ஆடி - புரட்டாதி, 2014 |
Cycle | காலாண்டு இதழ் |
Editor | பரணீதரன், க. |
Language | தமிழ் |
Pages | 44 |
To Read
இந்நூல் விற்பனையில் உள்ளமையினால் நூலகத்தில் வாசிப்புக்கு இணைக்கப்படவில்லை. இலங்கையில் உள்ள புத்தக கடைகளில் பெறமுடியும்.
Contents
- ஐந்தாம் வகுப்புப் புலமைப்பரிசில் பரீட்சையும் மாணவர் உளநெருக்கீடும்
- கடலின் உள்ளே...
- ஏறிக் எறிக்சனின் உள் - சமூகக் கொள்கை - இராஜேந்திரம் ஸ்ரலின்
- மாணவர்களின் கற்றலை வளப்படுத்தலில் சீர்மியச்செயற்பாடுகளின் அவசியம் - ஜெயலக்ஷ்மி இராசநாயகம்
- விடுதலை உளவியல் - சபா ஜெயராசா
- வாண்மை விருத்தியும் மென்திறன்களும் - த.கலாமணி
- புலக்காட்சித் திறனூடாக கற்றல் மூலம் முன்பள்ளிச் சிறார்கள் வளர்தலும், முன்பள்ளிச் சிறார்களை வளர்த்தலும் - பா.தனபாலன்
- மாணவர்களது மனவெழுச்சியும் ஆசிரியரது வழிப்படுத்தலும் - அ.பௌநந்தி
- விசேட தேவைகளை உடைய பிள்ளைகள் - க.பரணீதரன்
- அளிக்கைத்திறன்கள் - த.கலாமணி