இலண்டன் சுடரொளி 2007.03-04

From நூலகம்
இலண்டன் சுடரொளி 2007.03-04
36373.JPG
Noolaham No. 36373
Issue 2007.03-04
Cycle இருமாத இதழ்
Editor சரவணபவன், சி.
Language தமிழ்
Pages 56

To Read

Contents

  • சிந்தனைப் பகுதி: அறிபியலும் அறிவியற் கோட்பாடுகளும் – சி.மாசிலாமணி
  • எமது நோக்கு: சுயநிருணயப் பிரகடனம் எப்போது?
  • இலண்டனில் நாவலர் பெருமானுக்குத் திருவுருவச் சிலை
  • தமிழ் தந்த தாதாக்கள்: சிவராத்திரி புராணம் தந்த வரத பண்டிதர் – க.சி.குலரத்தினம்
  • ஆஸ்திரேலியாவில் எழுத்தாளர் விழா 2007 – வெ.முருகபூபதி
  • தாயக வலம்: இலங்கைக்கும் பஞ்சாயத்து – சர்வன்
  • மீண்டும் வருமா? அப் பொற்காலம்? – புவனேஸ்வரி
  • சைவ சித்தாந்தமும் விஞ்ஞான உலகமும் – என்.செல்வராஜா
  • ஈழத்து நாடகமேதை வைரமுத்து: வாழ்க்கை வரலாறு - சுந்தரம்பிள்ளை
  • இந்தியாவுக்கு ஆபத்து நேரும் – பழ.நெடுமாறன்
  • நந்திக் கொடியின் முக்கியத்துவத்தை இந்துக்களிடையே உணர்த்துவது அவசியம் – இரா.செல்வக்கணபதி
  • புலம் பெயர் தமிழர்கள் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தருக
  • பெரிய புராணம் நூல் வெளியீடு
  • இலண்டனில் முத்தமிழ் விழா – ஐ.தி.சம்பந்தன்
  • முதலாவது உலகத் தமிழ் வாசகர் மாநாடு
  • மாணவர்களின் நினைவாற்றல் வளர்க்க – சே.உதயகுமார்
  • மலேசிய மண்ணே உனக்கென் வணக்கம்! - பொன்னரசு
  • நூல்தேட்டம்: இலங்கையின் தேசிய இலக்கிய நீரோட்டத்தில் சங்கமிக்கவேண்டியதொரு பெருநதி – பீ.எம்.புன்னியாமீன்
  • அரசியல்: பொது வாழ்வில் வெற்றி பெற – அருணகிரிநாதன்
  • தமிழினத்தையும் மண்ணையும் காக்க என்ன செய்யப் போகிறீர்கள்?
  • தமிழ்த் தொண்டுக்குக் கிடைத்த பரிசா இது?
  • இந்து ஆலயங்களை அழிக்கிறது மலேசிய அரசு
  • திட்டமிடுவோம்! வெற்றி பெறுவோம்!! – சோம.வள்ளியப்பன்
  • காமத்துப்பால் அற இலக்கியப் பகுதி ஆகுமா? – க.ப.அறவாணன்
  • நன்றி கெட்ட மனிதர்கள் – தி.க.சந்திரசேகரன்