ஆளுமை:ஸ்ரீகுமரன், சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஸ்ரீகுமரன்
தந்தை சுப்பிரமணியம்
தாய் பத்மாவதி அம்மையார்
பிறப்பு 1971.05.04
ஊர் சுன்னாகம்
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஸ்ரீகுமரன், சுப்பிரமணியம் (1971.05.04 - ) யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவரது தந்தை சுப்பிரமணியம்; தாய் பத்மாவதி அம்மையார். இவர் இயல்வாணன் என்னும் புனைபெயரில் நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை, விமர்சனம் என்பவற்றை எழுதியதுடன் 1996 முதல் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையில் ஆசிரியராகப் பணிபுரிகின்றார். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் 'யாரொடு நோவோம் என்ற பத்தி எழுத்தை எழுதியுள்ளார். செல்லையத் தாத்தாயும் செல்ல்லக் குழந்தை என்ற சிறுவர் பத்தி எழுத்தையும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 2214 பக்கங்கள் 15