"ஆளுமை:வேற்பிள்ளை, கணபதிப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வேற்பிள்ளை, கணபதிப்பிள்ளை (1847.01.08 - 1930.02.17) யாழ்ப்பாணம், மட்டுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை.   இவரை உரையாசிரியர் ம.க.   வேற்பிள்ளை என்று குறிப்பிடுவர்.     இவர் இளமையில் மட்டுவில் சண்முகலிங்கம் பிள்ளை ஆசிரியரிடம் நீதி நூல்களையும் இலக்கண நூல்களையும் நிகண்டுகளையும் கற்றார். ஆறுமுக நாவலர் சென்னை சென்ற போது அவருடன் சேர்ந்து தானும் சென்று கல்வி கற்றார். இவர் இலக்கண இலக்கியங்களைக் கற்றதுடன் கவி இயற்றும் வல்லமை படைத்தவர். இவர் சிதம்பரத்திலுள்ள நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையின் தலைமை ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.  
+
வேற்பிள்ளை, கணபதிப்பிள்ளை (1847.01.08 - 1930.02.17) யாழ்ப்பாணம், மட்டுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. இவரை உரையாசிரியர் ம.க. வேற்பிள்ளை என்று குறிப்பிடுவர். இவர் இளமையில் மட்டுவில் சண்முகலிங்கம்பிள்ளை ஆசிரியரிடம் நீதி நூல்களையும் இலக்கண நூல்களையும் நிகண்டுகளையும் கற்றார். ஆறுமுகநாவலர் சென்னை சென்ற போது அவருடன் சேர்ந்து தானும் சென்று அவரிடம் கல்வி கற்றார். இலக்கண இலக்கியங்களைக் கற்றதுடன் கவி இயற்றும் வல்லமை படைத்தவர். சிதம்பரத்திலுள்ள நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையின் தலைமை ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.  
 
 
திருவாதவூர் புராண விருத்தி உரை, புலியூரந்தாதியுரை, கௌரி நூல் விளக்க உரை,அபிராமி அந்தாதி உரை, ஈழ மண்டலச் சதகம், புலோலிப் பர்வதவர்த்தினியம்மை தோத்திரம், புலோலி வைரவக் கடவுள் தோத்திரம், வைரவ ஸ்தோத்திர மாலை, ஆருயிர் கண்மணி மாலை போன்றன இவரது நூல்கள். இவரது ஈழ மண்டலச் சதகம் நூல் இந்தியாவில் இருந்த காலத்தில் ஈழ மண்டலத்தின் பெருமையறியாது இகழ்ந்தோருக்கு அதன் பெருமையை அறிவிக்கும் படி இயற்றப்பட்டது.  வேதாரணிய புராணம், சிதம்பரச் சிவகாமியம்மை சதகம் ஆகியன இவர் பரிசோதித்து அச்சிட்ட நூல்கள்.
 
 
 
  
 +
திருவாதவூர் புராண விருத்தி உரை, புலியூரந்தாதியுரை, கௌரி நூல் விளக்க உரை, அபிராமி அந்தாதி உரை, ஈழ மண்டலச்சதகம், புலோலிப் பர்வதவர்த்தினியம்மை தோத்திரம், புலோலி வைரவக் கடவுள் தோத்திரம், வைரவ ஸ்தோத்திர மாலை, ஆருயிர் கண்மணி மாலை போன்றன இவரது நூல்கள். ஈழ மண்டலச்சதகம் நூல் இவர் இந்தியாவிலிருந்த காலத்தில் ஈழ மண்டலத்தின் பெருமையறியாது இகழ்ந்தோருக்கு அதன் பெருமையை அறிவிக்கும்படி இயற்றப்பட்டது.  வேதாரணிய புராணம், சிதம்பரச் சிவகாமியம்மை சதகம் ஆகியன இவர் பரிசோதித்து அச்சிட்ட நூல்கள்.
  
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==

00:04, 16 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் வேற்பிள்ளை
தந்தை கணபதிப்பிள்ளை
பிறப்பு 1847.01.08
இறப்பு 1930.02.17
ஊர் மட்டுவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேற்பிள்ளை, கணபதிப்பிள்ளை (1847.01.08 - 1930.02.17) யாழ்ப்பாணம், மட்டுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. இவரை உரையாசிரியர் ம.க. வேற்பிள்ளை என்று குறிப்பிடுவர். இவர் இளமையில் மட்டுவில் சண்முகலிங்கம்பிள்ளை ஆசிரியரிடம் நீதி நூல்களையும் இலக்கண நூல்களையும் நிகண்டுகளையும் கற்றார். ஆறுமுகநாவலர் சென்னை சென்ற போது அவருடன் சேர்ந்து தானும் சென்று அவரிடம் கல்வி கற்றார். இலக்கண இலக்கியங்களைக் கற்றதுடன் கவி இயற்றும் வல்லமை படைத்தவர். சிதம்பரத்திலுள்ள நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையின் தலைமை ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

திருவாதவூர் புராண விருத்தி உரை, புலியூரந்தாதியுரை, கௌரி நூல் விளக்க உரை, அபிராமி அந்தாதி உரை, ஈழ மண்டலச்சதகம், புலோலிப் பர்வதவர்த்தினியம்மை தோத்திரம், புலோலி வைரவக் கடவுள் தோத்திரம், வைரவ ஸ்தோத்திர மாலை, ஆருயிர் கண்மணி மாலை போன்றன இவரது நூல்கள். ஈழ மண்டலச்சதகம் நூல் இவர் இந்தியாவிலிருந்த காலத்தில் ஈழ மண்டலத்தின் பெருமையறியாது இகழ்ந்தோருக்கு அதன் பெருமையை அறிவிக்கும்படி இயற்றப்பட்டது. வேதாரணிய புராணம், சிதம்பரச் சிவகாமியம்மை சதகம் ஆகியன இவர் பரிசோதித்து அச்சிட்ட நூல்கள்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 90-94
  • நூலக எண்: 963 பக்கங்கள் 209-210
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 16-18