ஆளுமை:வேன்மயில்வாகனப்புலவர், அரிகரபுத்திரச் செட்டியார்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேன்மயில்வாகனப்புலவர்
தந்தை அரிகரபுத்திரச் செட்டியார்
தாய் முத்தாச்சி அம்மையார்
பிறப்பு 1865
இறப்பு 1912
ஊர் அச்சுவேலி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேன்மயில்வாகனப்புலவர், அரிகரபுத்திரச் செட்டியார் (1865 - 1912) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த ஒரு புலவர். இவரது தந்தை அரிகரபுத்திரச் செட்டியார்; இவரது தாய் முத்தாச்சி அம்மையார். இவர் சைவப் பிரசங்கங்கள் செய்ததுடன் "குலனருள் தெய்வம் கொள்கை" என்னுஞ் சூத்திரத்திற்கேற்ப ஆசிரிய இலக்கணம் அமைத்தவர். இவர் புலோலி சைவ வித்தியாசாலையில் தலைமையாசிரியராகக் கடமையாற்றியவர்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 260
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 111-113
  • நூலக எண்: 963 பக்கங்கள் 212-214