"ஆளுமை:விமல், குழந்தைவேல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
விமல், குழந்தைவேல் அம்பாறை, அக்கரைப்பற்று, கோளாவில் கிராமத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை குழந்தைவேல். இவர் சிறுகதைகள், நாவல்களை 1990களில் எழுதத் தொடங்கினார். இவரது படைப்புக்கள் வீரகேசரி, தினகரன், கனடா செந்தாமரை, பாரீஸ் ஈழநாடு, லண்டன் தேசம் மற்றும் உயிர்நிழல் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.
+
விமல், குழந்தைவேல் அம்பாறை, அக்கரைப்பற்று, கோளாவிலைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை குழந்தைவேல். இவர் சிறுகதைகள், நாவல்களை 1990களில் எழுதத் தொடங்கினார். இவரது படைப்புக்கள் வீரகேசரி, தினகரன், கனடா செந்தாமரை, பாரீஸ் ஈழநாடு, லண்டன் தேசம் மற்றும் உயிர்நிழல் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.
  
தெருவில் அலையும் தெய்வங்கள், அவளுக்குள் ஒருத்தி, அசதி (சிறுகதைகள்), மண்ணும் மல்லிகையும் (நாவல்) ஆகியன இவரது நூல்கள்.  
+
தெருவில் அலையும் தெய்வங்கள், அவளுக்குள் ஒருத்தி, அசதி (சிறுகதைகள்), மண்ணும் மல்லிகையும் (நாவல்) ஆகியன இவரது நூல்கள். இவர் எழுதிய இசையும் கதையும், கவிதைகள் அடிக்கடி வானொலியில் ஒலிபரப்பாகின்றன.
  
  

01:30, 15 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் விமல்
தந்தை குழந்தைவேல்
பிறப்பு
ஊர் கோளா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விமல், குழந்தைவேல் அம்பாறை, அக்கரைப்பற்று, கோளாவிலைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை குழந்தைவேல். இவர் சிறுகதைகள், நாவல்களை 1990களில் எழுதத் தொடங்கினார். இவரது படைப்புக்கள் வீரகேசரி, தினகரன், கனடா செந்தாமரை, பாரீஸ் ஈழநாடு, லண்டன் தேசம் மற்றும் உயிர்நிழல் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.

தெருவில் அலையும் தெய்வங்கள், அவளுக்குள் ஒருத்தி, அசதி (சிறுகதைகள்), மண்ணும் மல்லிகையும் (நாவல்) ஆகியன இவரது நூல்கள். இவர் எழுதிய இசையும் கதையும், கவிதைகள் அடிக்கடி வானொலியில் ஒலிபரப்பாகின்றன.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 471


வெளி இணைப்புக்கள்