ஆளுமை:வரதபண்டிதர், அரங்கநாதையர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வரதபண்டிதர்
தந்தை அரங்கநாதையர்
பிறப்பு
ஊர் சுன்னாகம்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வரதபண்டிதர், அரங்கநாதையர் யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த ஒரு புலவர். இவரது தந்தை அரங்கநாதையர். இவர் வரகவி என்று அழைக்கப்பட்டதுடன் சிவராத்திரி புராணம், ஏகாதசி புராணம், கிள்ளைவிடு தூது, அமுதாகரம் பிள்ளையார் கதை ஆகிய நூல்களை இயற்றிப் பாடியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 95
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 19-21
  • நூலக எண்: 963 பக்கங்கள் 195