"ஆளுமை:நடராசா, இளையதம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=நடராசா, இளையதம்பி|
+
பெயர்=நடராசா|
 
தந்தை=இளையதம்பி|
 
தந்தை=இளையதம்பி|
 
தாய்=பார்வதி|
 
தாய்=பார்வதி|
 
பிறப்பு=1939.02.11|
 
பிறப்பு=1939.02.11|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=திருநகர், கிளிநொச்சி|
+
ஊர்=கிளிநொச்சி, திருநகர் |
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
இ. நடராசா (1939.02.11 - ) கிளிநொச்சி, திருநகரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இளையதம்பி; தாய் பார்வதி. இவர் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் கல்வி கற்றார். இவரது முதல் படைப்பு 1968ஆம் ஆண்டு ''வாடா மல்லிகை'' எனும் தலைப்பில் தினபதிப் பத்திரிகையில் பிரசுரமானது. பின்னர் 1968ஆம் ஆண்டின் பின் பூண்டுலோயாவிலிருந்து வெளிவந்த வெற்றிமணி, சஞ்சிகையில் பசுவும் கயிறும், முதலாளியும் தொழிலாளியும், இதயக் கோவிலும் இறைவழிபாடுகளும், தாயும் சேய்களும், திருவள்ளுவரும் திருக்குறளும் ஆகிய தலைப்புக்களிலான தத்துவக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.  
+
நடராசா, இளையதம்பி (1939.02.11 - ) கிளிநொச்சி, திருநகரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இளையதம்பி; தாய் பார்வதி. இவர் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் கல்வி கற்றார். இவரது முதற் படைப்பான ''வாடா மல்லிகை'' தினபதிப் பத்திரிகையில் 1968 ஆம் ஆண்டு பிரசுரமானதுடன் 1968 ஆம் ஆண்டின் பின்னர் பூண்டுலோயாவிலிருந்து வெளிவந்த வெற்றிமணி, சஞ்சிகையில் பசுவும் கயிறும், முதலாளியும் தொழிலாளியும், இதயக் கோவிலும் இறைவழிபாடுகளும், தாயும் சேய்களும், திருவள்ளுவரும் திருக்குறளும் ஆகிய தத்துவக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் 75 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் 200 இற்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
 
 
இவர் 75இற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200இற்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளதோடு 30 சிறுகதைகளைத் தொகுத்து ''மண்ணின் வேர்கள்'' எனும் தலைப்பில் 2006ஆம் ஆண்டு வெளியிட்டார்.
 
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|13943|157-159}}
 
{{வளம்|13943|157-159}}
 +
[[பகுப்பு:கிளிநொச்சி ஆளுமைகள்]]

04:27, 17 மே 2021 இல் கடைசித் திருத்தம்

பெயர் நடராசா
தந்தை இளையதம்பி
தாய் பார்வதி
பிறப்பு 1939.02.11
ஊர் கிளிநொச்சி, திருநகர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடராசா, இளையதம்பி (1939.02.11 - ) கிளிநொச்சி, திருநகரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இளையதம்பி; தாய் பார்வதி. இவர் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் கல்வி கற்றார். இவரது முதற் படைப்பான வாடா மல்லிகை தினபதிப் பத்திரிகையில் 1968 ஆம் ஆண்டு பிரசுரமானதுடன் 1968 ஆம் ஆண்டின் பின்னர் பூண்டுலோயாவிலிருந்து வெளிவந்த வெற்றிமணி, சஞ்சிகையில் பசுவும் கயிறும், முதலாளியும் தொழிலாளியும், இதயக் கோவிலும் இறைவழிபாடுகளும், தாயும் சேய்களும், திருவள்ளுவரும் திருக்குறளும் ஆகிய தத்துவக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் 75 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் 200 இற்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 13943 பக்கங்கள் 157-159