ஆளுமை:திருமலர் பாக்கியம், சிவசிதம்பரப்பிள்ளை

From நூலகம்
Name திருமலர் பாக்கியம்
Pages சிவசிதம்பரப்பிள்ளை
Birth 1922.05.04
Place மட்டக்களப்பு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருமலர் பாக்கியம், சிவசிதம்பரப்பிள்ளை (1922.05.04) மட்டக்களப்பில் பிறந்த எழுத்தாளர். ஆசிரியரான இவர் பெண்கள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்றவர். இதிகாசத்துறையில் ஆர்வம் காரணமாக பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். மட்டு அரசினர் வைத்தியசாலை, பழனி ஆண்டவன் திருப்பதிகம், திருப்பெருந்துறை முருகன் திருப்பதிகம், கோட்டைமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் திருப்பதிகம், மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம், விபுலானந்தர் ஸ்ரீ முத்துமாரியம்மன் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.