ஆளுமை:திருச்செல்வம், ஞானாம்பிகை

From நூலகம்
Name ஞானாம்பிகை
Birth
Place யாழ்ப்பாணம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருச்செல்வம், ஞானாம்பிகை யாழ்ப்பாணம் ஏழாலையில் பிறந்தவர். தற்பொழுது புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வருகிறார். வானொலி மூலம் எழுத்துலகிற்கு அறிமுகமாகி சிறந்த எழுத்தாளராகப் புகழ் பெற்றவர். கே.ஆர்.ஜானா என்ற புனைபெயரில் எழுதி வருகிறார். வானொலி, கவிதை, நாடகம், சிறுகதை ஆகியத்துறைகளில் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். வானொலி நாடகங்கள் பலவற்றில் நடித்தும் உள்ளார். வீரகேசரி பத்திரிகையில் இவரில் பல சிறுகதைகள் வெளிவந்துள்ளன.