ஆளுமை:தம்பையாபிள்ளை, எஸ்.

From நூலகம்
Name தம்பையா பிள்ளை
Birth
Place
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தம்பையாபிள்ளை, எஸ். ஓர் எழுத்தாளர். இவர் திருமரியாயி பேரில் தோத்திரப்பதிகம் என்னும் நூலினை எழுதி, 1888 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பதிப்பித்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 149-150