ஆளுமை:தமிழரசி, சிவபாதசுந்தரம்

From நூலகம்
Name தமிழரசி, சிவபாதசுந்தரம்
Pages ஆறுமுகம்
Birth
Place புங்குடுதீவு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தமிழரசி, சிவபாதசுந்தரம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவரது தந்தை ஆறுமுகம். இவர் தனது தந்தையைப் போல் சிறுவயது முதல் தமிழ்மொழி, ஈழவரலாறு, சமயம், இசை, நாட்டியம், ஓவியம் எனப் பல விடயங்களில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் திருக்குறளில் கேள்வியால் ஒரு வேள்வி என்ற நூலை லண்டனில் வெளியிட்டதோடு ஈழவரலாறு பற்றியும் ஒரு நூலை எழுதியிருக்கின்றார்.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 248A