ஆளுமை:தணிகாசலம், இரா.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:11, 21 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தணிகாசலம், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தணிகாசலம், இரா.
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இரா.தணிகாசலம் நெடுந்தீவைச் சேர்ந்த ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவரின் சிறுகதைகள் மிகவும் தரமானவையாகும். இவர் அண்மையில் 'ரோஜாவின் காதலி', 'முள்ளில்லாத ரோஜாக்கள்' போன்ற சிறுகதை தொகுதிகளை வெளியிட்டார்.

இவரின் சிறுகதை ஆக்கத்திற்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்து வருபவர் இவரின் துணவியாரான திருமதி கண்ணம்மா தணிகாசலம் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு சிறந்த நாடக ஆசிரியருமாவார்.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 144
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:தணிகாசலம்,_இரா.&oldid=156801" இருந்து மீள்விக்கப்பட்டது