"ஆளுமை:சேகுக்கண்டு கலீல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை1|
 
{{ஆளுமை1|
பெயர்=கலீல், எஸ்.|
+
பெயர்=சேகுக்கண்டு கலீல்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கலீல் (1956.11.18 - ) கம்பஹாவைச் சேர்ந்த எழுத்தாளர், பத்திரிகையாளர். இவர் கலீல் கண்டு, மூதூர் கலீல் கண்டு புனைபெயர்களில் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இடம்பெற்றுள்ளன. இவர் தினகரன் பத்திரிகை நிருபராகக் கடமையாற்றியவர்.
+
சேகுக்கண்டு கலீல் (1956.11.18 - ) மூதூரைப் பிறப்பிடமாகவும் கம்பஹாவை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர், பத்திரிகையாளர். இவர் கலீல் கண்டு, மூதூர் கலீல் கண்டு புனைபெயர்களில் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, தினக்குரல்,  தினபதி, சிந்தாமணி, நவமணி போன்ற பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இடம்பெற்றுள்ளன. இவர் தினகரன் பத்திரிகை நிருபராகக் கடமையாற்றியவர்.
 +
 
 +
மூதூர் தேசிய பாடசாலை, கம்பளை ஸாஸிரா தேசிய பாடசாலை ஆகியவற்றில் கற்றார். வத்தலை புனித அந்தோனியார் தேசிய பாடசாலையில் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் மகரகம தொலைக்கல்வி நிறுவனத்தில் விஞ்ஞானமும் தொழில்நுட்பவியலும்  கற்கை நெறியினையும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் Diploma in Journalism பாடநெறியையும் நிறைவு செய்தார். இவர் 1994 முதல் தினகரன் நிருபராகவும் எழுத்தாளனாலவும் பணிபுரிந்தார். 11 சிறுகதைகள், 15 கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.  இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன கவியரங்குகளில் இவர் பங்கு பற்றினார். இவரது முதலாவது கவிதை 1972 இல் 'ஜும்ஆ பத்திரிகையில் இடம் பெற்றது. இவர் 2 நூல்களை எழுதியுள்ளார்.
 +
 
 +
கவரிமான்(சிறுகதைத் தொகுதி- 1974)
 +
 
 +
 
  
  

03:58, 23 டிசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சேகுக்கண்டு கலீல்
பிறப்பு 1956.11.18
ஊர் கம்பஹா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சேகுக்கண்டு கலீல் (1956.11.18 - ) மூதூரைப் பிறப்பிடமாகவும் கம்பஹாவை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர், பத்திரிகையாளர். இவர் கலீல் கண்டு, மூதூர் கலீல் கண்டு புனைபெயர்களில் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, தினக்குரல், தினபதி, சிந்தாமணி, நவமணி போன்ற பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இடம்பெற்றுள்ளன. இவர் தினகரன் பத்திரிகை நிருபராகக் கடமையாற்றியவர்.

மூதூர் தேசிய பாடசாலை, கம்பளை ஸாஸிரா தேசிய பாடசாலை ஆகியவற்றில் கற்றார். வத்தலை புனித அந்தோனியார் தேசிய பாடசாலையில் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் மகரகம தொலைக்கல்வி நிறுவனத்தில் விஞ்ஞானமும் தொழில்நுட்பவியலும் கற்கை நெறியினையும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் Diploma in Journalism பாடநெறியையும் நிறைவு செய்தார். இவர் 1994 முதல் தினகரன் நிருபராகவும் எழுத்தாளனாலவும் பணிபுரிந்தார். 11 சிறுகதைகள், 15 கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன கவியரங்குகளில் இவர் பங்கு பற்றினார். இவரது முதலாவது கவிதை 1972 இல் 'ஜும்ஆ பத்திரிகையில் இடம் பெற்றது. இவர் 2 நூல்களை எழுதியுள்ளார்.

கவரிமான்(சிறுகதைத் தொகுதி- 1974)



வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 36-37

வெளி இணைப்புக்கள்