ஆளுமை:சிவானந்தன், சபாரெத்தினம்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:40, 26 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:சபாரெத்தினம், சிவானந்தன், ஆளுமை:சிவானந்தன், சபாரெத்தினம் என்ற தலைப்பு...)
பெயர் | சிவானந்தன் |
தந்தை | சபாரெத்தினம் |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவானந்தன், சபாரெத்தினம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவர் கவிதைகள், கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். திசைகள் வெளிக்கும் என்ற இவரது நூல் புகழ் பெற்றதாகும். அத்தோடு இவர் கண்ணகை அம்மன் கோயில் பற்றி எழுதிய பாடல்கள் இசைத்தட்டாக வெளிவந்திருக்கின்றன. தாட்சாயினி என்ற புனைபெயரைக் கொண்டவர்.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 250